Saturday, May 4, 2024

10TH TAMIL - இரட்டுற மொழிதல்

1. மெத்த அணிகலன்களாகத் தமிழழகனார் குறிப்பிடும்நூல் .

அ) ஐஞ்சிறுகாப்பியங்கள் 
ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்
இ) சங்கஇலக்கியம் 
ஈ) பக்திஇலக்கியம்

2. தமிழழகனாரின் சிறப்புப்பெயர்.

அ) கவிமணி 
ஆ)மொழிஞாயிறு 
இ) சந்தக்கவிமணி 
ஈ) பாவலரேறு

3. சண்முகசுந்தரம்என்பதுயாருடையஇயற்பெயர்.

அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் 
ஆ) தேவநேயப்பாவாணார்.
இ) க. அப்பாத்துரையார் 
ஈ) தமிழழகனார்

4. ’மெத்தவணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது.

அ) வணிககப்பல்களும்ஐம்பெரும்காப்பியங்களும்
ஆ) பெரும்வணிகமும்பெரும்கலன்களும்
இ) ஐம்பெரும்காப்பியங்களும்அணிகலன்களும்
ஈ) வணிககப்பல்களும்அணிகலன்களும்

5. தமிழழகனார் பாடிய சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை.

அ) 10 
ஆ) 12 
இ) 18 
ஈ) 96

No comments:

Post a Comment