அ) தட்டை
ஆ) கழி
இ) அடி
ஈ) கழை
2. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர்.
அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஆ) ஜி.யூ. போப்
இ) கால்டுவெல்
ஈ) வீரமாமுனிவர்
3. திராவிடமொழிகளின் அகராதிகளை ஆராயும் போது, ---------வரிசை, தமிழ்மொழி அல்லாத பிறமொழிகளில் இல்லை.
அ) ஒருபொருள்பலசொல்
ஆ) பலபொருள்ஒருசொல்
இ) ஒன்றொழிப்பொதுச்சொல்
ஈ) ஓரெழுத்துஒருமொழி
4. சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஆ) தமிழ்த்திரு. இரா. இளங்குமரனார்
இ) க. அப்பாத்துரையார்
ஈ) தமிழழகனார்
5. மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர்.
அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஆ) தேவநேயப்பாவாணர்.
இ) க. அப்பாத்துரையார்
ஈ) தமிழழகனார்
6. ’காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். – இத்தொடரில் அடிக்கோடிட்டபகுதிகுறிப்பிடுவது.
அ) இலையும்சருகும்
ஆ)தோகையும்சண்டும்
இ) தாளும்ஓலையும்
ஈ) சருகும்சண்டும்
7. வேர்க்கடலை, மிளகாய்விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை.
அ)குலைவகை
ஆ)மணிவகை
இ)கொழுந்துவகை
ஈ)இலைவகை
8. இந்திய மொழிகளிலிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் அச்சேறிய முதல் மொழி.
அ) சமஸ்கிருதம்
ஆ) சீனம்
இ) தெலுங்கு
ஈ) தமிழ்
9. போர்ச்சுகீசு நாட்டில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட கார்டிலா நூல் எந்த எழுத்துருவில் அச்சிடப்பட்டது.
அ) பாலி
ஆ) பிராகிருதம்
இ) வட்டெழுது
ஈ) ரோமன்
10.இவற்றுள் எது அடிவகையைக் குறிக்காத சொல் ஆகும்?
அ) தாள்
ஆ) தண்டு
இ) கோல்
ஈ) கோள்
11.இவற்றுள் எது அடிவகையைக் குறிக்காத சொல் ஆகும்?
அ) தட்டு
ஆ) கழை
இ) கழி
ஈ) துளிர்
12.மரத்தின் அடியிலிருந்து பிரியும் மாபெரும் கிளை --------.
அ) கவை
ஆ) கொம்பு
இ) கிளை
ஈ) சினை
13.இவற்றுள் எது கிளைப்பிரிவை குறிக்காத சொல் ஆகும்?
அ) கொப்பு
ஆ) தோகை
இ) சினை
ஈ) இணுக்கு
14. அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையை அமைத்தவர் யார்?
அ) பாவாணர்
ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இ) இரா.இளங்குமரனார்.
ஈ) க.சச்சிதானந்தன்
15. அல்லூரில் பாவாணர் நூலகம் அமைத்தவர் யார்?
அ) பாவாணர்
ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இ) இரா.இளங்குமரனார்.
ஈ) க.சச்சிதானந்தன்
16. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர்.
அ) பாவாணர்
ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இ) இரா.இளங்குமரனார்.
ஈ) க.சச்சிதானந்தன்
17. இமைகளை (கண்களை) மூடியபடி எழுதும் ஆற்றலைப் பெற்றவர் யார்?
அ) பாவாணர்
ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இ) இரா.இளங்குமரனார்.
ஈ) க.சச்சிதானந்தன்
18. இமைகளை (கண்களை) மூடியபடி எழுதும் ஆற்றலைப் பெற்றவர் யார்?
அ) பாவாணர்
ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இ) தமிழ்த்தென்றல் திரு.வி.க
ஈ) க.சச்சிதானந்தன்
19. தமிழ்நாட்டில் விளைந்த சம்பாவில் உள்ள உள்வகைகளின் எண்ணிக்கை.
அ) 60
ஆ) 70
இ) 40
ஈ) 50
20. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டையக்குநராகப் பணியாற்றியவர் யார்?
அ) பாவாணர்
ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இ) இரா.இளங்குமரனார்.
ஈ) க.சச்சிதானந்தன்
21. உலகத் தமிழ்க்கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் யார்?
அ) பாவாணர்
ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இ) இரா.இளங்குமரனார்.
ஈ) க.சச்சிதானந்தன்
22. உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு.
அ) இந்தியா
ஆ) மலேசியா
இ) சிங்கப்பூர்
ஈ) தாய்லாந்து
23. நாடும் மொழியும் நமது இருகண்கள் என்று கூறியவர்.
அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஆ) க.சச்சிதானந்தன்
இ) பாரதியார்
ஈ) நப்பூதனார்
No comments:
Post a Comment