அ) வாணிதாசன்
ஆ) சுரதா
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்
2. உறுப்பை மாற்றும் மருத்துவம் கண்டு
உடலும் உயிரும் காக்கின்றான் - இப்பாடலில் இடம்பெற்ற அடிமோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
அ) மாற்றும் - மருத்துவம்
அ) மாற்றும் - மருத்துவம்
ஆ) உறுப்பை - உடலும்
இ)உடலும் உயிரும்
ஈ) இவை அனைத்தும்
3. நீல வானின் மேலே பறந்து
நிலவில் வாழ நினைக்கின்றான் - இப்பாடலில் இடம்பெற்ற அடிஎதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
அ) நீல - மேலே
ஆ) நீல - நிலவில்
இ) நிலவில் - நினைக்கின்றான்
ஈ) இவை அனைத்தும்
4. நீல வானின் மேலே பறந்து
நிலவில் வாழ நினைக்கின்றான் - இப்பாடலில் இடம்பெற்ற சீர் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
அ) நீல - மேலே
ஆ) நீல - நிலவில்
இ) நிலவில் - நினைக்கின்றான்
ஈ) இவை அனைத்தும்
No comments:
Post a Comment