சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பொற்கூரை வேய்ந்த அரசன் யார்?
பராந்தக சோழன்
இந்தியாவில் சுமார் எத்தனை சரணாலயங்கள் உள்ளன?
500
சிவபாரத சேகரன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?
ராஜராஜ சோழன்
சீக்கிய மதத்தை நிறுவியவர் யார்?
குருநானக்
சீக்கியரின் வேதப்புத்தகம் எது ?
ஆதிகிரந்தம்
இந்திய வரலாற்றை எழுதி வைத்த சீனப்பயணி யார்?
பாஹியான்
இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியின் விளைவாகத் தோன்றிய மொழி எது?
உருது
இந்தியாவிற்கு முதலில் வந்த முஸ்லீம்கள் யார்?
அராபியர்கள்
இரண்டாம் சந்திரகுப்தரது அரசவைக் கவிஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
நவரத்தினங்கள்
மாமல்லபுரத்தை அழகுபடுத்திய பல்லவ மன்னன் யார்?
நரசிம்ம பல்லவன்
ஹாலோஜென்களில் வீரியமிக்க ஆக்ஸிஜனேற்றி எது?
புளூரின்
ஹேபர் முறையில் அமோனியா தயாரிக்கும்போது ஹைட்ரஜன் வாயுவின் நச்சு எது?
கார்பன் மோனாக்சைடு
ஹைட்ரஜனின் ஐசோடோப்புகளில் கதிரியக்கத் தன்மை வாய்ந்தது எது?
டிரிடியம்
அஜந்தா ஓவியங்களைப்போல் தமிழகத்தில் ஓவியங்கள் காணப்படும் எது?
சித்தன்னவாசல்
ஸ்டார்ச்சை மால்ட்டோஸாக மாற்றும் நொதி எது?
டயஸ்டேஸ் டம்
அக்பர் நாமா நூலை எழுதியவர் யார்?
அபுல்பாசல்
அரபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய மருத்துவ நூல்கள் எவை?
சுஸ்ருதம், சரகசம்ஹிதை
சாகாரி என்று இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பெயர் வந்த காரணம் என்ன?
சாகர்களை வென்றதால்
சாகுந்தலத்தை இயற்றியவர் யார்?
காளிதாசர்
அக்பருடன் போரிட்ட பெண்ணரசிகள் யாவர்?
ராணி துர்க்காவதி, சாந்த் பீவி
அக்பரை எதிர்த்த ராஜபுத்திர இளவரசன் யார்?
ராணா பிரதாப்சிங்
கிருஷ்ண தேவராயரின் மிகச்சிறந்த அரசர் என்று போற்றப்படுவதன் காரணம் என்ன?
கலை, இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு
கிருஷ்ண தேவராயர் அவைக்கவிஞர் யார்?
அல்லசாணி பெத்தண்ணா
குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?
ஹீணர்களின் படையெடுப்பு
குப்தப் பேரரசை ஏற்படுத்தியவர் யார்?
முதலாம் சந்திரகுப்தர்
குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி யார்?
பாஹியான்
குப்தர் காலத்தில் மிகவும் சிறந்து விளங்கியவை எவை?
கலை, இலக்கியம், அறிவியல்
குப்தர்களின் தலைநகரம் எது?
பாடலிபுத்திரம்
நாலந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் யார்?
குமாரகுப்தர்
நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
நாதமுனி
பஞ்சதந்திரக் கதைகள் யார் காலத்தில் எழுதப்பட்டன?
குப்தர்கள் காலத்தில்
பல்லவ வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?
பப்பராஜா
பல்லவர் கால ஓவியங்கள் காணப்படும் இடங்கள் எது?
சித்தன்னவாசல்
பாண்டியர் அரசவைக்கு வந்த வெனிஸ் நகரப் பயணி யார்?
மார்க்கோபோலா
பாஹியான் எதற்காக இந்தியாவிற்கு வந்தார்?
புனித புத்த நூல்களைத் திரட்டவும் புத்த புனித இடங்களை தரிசிக்கவும்
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டிய சோழ மன்னன் யார்?
ராஜராஜ சோழன்
தர்மமகாராஜா என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன்ன யார்?
சிவஸ்சுந்தவர்மன்
தலைக்கோட்டைப் போர் எப்போது நடந்தது?
கி.பி.1565ம் ஆண்டு
இரண்டாவது பானிபட் போர் எப்போது நடைபெற்றது?
கி.பி.1556ம் ஆண்டு
உருதுமொழியில் சிறந்து விளங்கியவர் யார்?
அமீர்குஸ்ரு
ஔரங்கசீப்பால் சிரச்சேதம் செய்யப்பட்ட சீக்கிய மதகுரு யார்?
தேஜ்பகதூர்
புறாவின் உடலைத் தாங்கிப் பிடிப்பவை எவை?
ஓரிணைக்கால்கள்
புறாவின் உடற்பகுதி எத்தனை செ.மீ இருக்கும்?
சுமார் 33 செ.மீ
விஜயநகர பேரரசின் அழிவின் சின்னங்களாக காணப்படும் இடம் எது?
ஹம்பி
புறாவின் உணவு மண்டல நடுகுழல் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
மீசென்ட்ரான்
மாமல்லன் என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
நரசிம்ம பல்லவன்
மாளவி காக்னிமித்திரத்தை இயற்றியவர் யார்?
காளிதாசர்
யுவான் சுவாங் காஞ்சிக்கு வருகை புரிந்தபோது ஆட்சிபுரிந்த பல்லவன் யார்?
நரசிம்ம பல்லவன்
தாஜ்மஹாலின் புகழுக்குக் காரணம் என்ன?
காதலின் நினைவுச் சின்னம்
திருப்பல்லாண்டு பாடியவர் யார்?
பெரியாழ்வார்
திருப்பாவை பாடியவர் யார்?
ஆண்டாள்
திருமுறை கண்ட சோழன் என்றழைக்கப்பட்ட சோழ மன்னன் யார்?
ராஜராஜ சோழன்
பாமினி ராஜ்யத்திற்கு வருகைபுரிந்த ரஷ்யப் பயணி யார்?
நிக்கோலகாண்டி
பெரியபுராணத்தை இயற்றியவர் யார்?
சேக்கிழார்
மகேந்திரவர்ம பல்லவனை சைவ சமயத்திற்கு மாற்றியவர் யார்? திருநாவுக்கரசர்
மகேந்திரவர்மரின் சிறப்புப் பெயர் என்ன?
விசித்திரசித்தர்
மத்தவிலாச பிரஹசனம் என்னும் நூலை எழுதியவர் யார்?
மகேந்திரவர்மன்
மயிலாசனத்தை அமைத்தவர் யார்?
ஷாஜஹான்
No comments:
Post a Comment