Monday, July 8, 2024

Assistant Professor Paper - 1

1. அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றியவர் யார்
  • திருநாவுக்கரசர்
  • திருஞானசம்பந்தர்
  • மாணிக்கவாசகர்
  • சுந்தரமூர்த்தி நாயனார்
2. ஒழுக்கம் - இலக்கணக் குறிப்பு காண்க 
  • தொழில் பெயர்
  • வினைத்தொகை
  • வினையெச்சம்
  • பண்புத்தொகை
3. அழுக்காறு என்ற சொல்லின் பொருள் என்ன?
  • அச்சம்
  • பொறாமை
  • துன்பம்
  • சினம்
4. நல்லொழுக்கம் - இலக்கணக் குறிப்பு காண்க 
  • தொழில் பெயர்
  • வினைத்தொகை
  • வினையெச்சம்
  • பண்புத்தொகை
5. திருப்பெருந்துறை இறைவன் அருளால் ஆட்கொள்ளப்பெற்றவர் யார்?
  • திருநாவுக்கரசர்
  • திருஞானசம்பந்தர்
  • மாணிக்கவாசகர்
  • சுந்தரமூர்த்தி நாயனார்
6. திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில் தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?
  • மதுரை
  • சிவகங்கை
  • புதுக்கோட்டை
  • திருவாரூர்
7. கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்யும் பாடல் எது?
  • திருவாசகம்
  • தேவாரம்
  • பெரியபுராணம்
  • நாலடியார்
8. உடையான் - இலக்கணக் குறிப்பு காண்க.
  • வியங்கோள் வினைமுற்று
  • வினையாலணையும் பெயர்
  • வினைத்தொகை
  • வினையெச்சம்
9. அழுது அடியடைந்த அன்பர் என்று அழைக்கப்படுபவர் யார்?
  • திருநாவுக்கரசர்
  • திருஞானசம்பந்தர்
  • மாணிக்கவாசகர்
  • சுந்தரமூர்த்தி நாயனார்
10. ஏதம் என்ற சொல்லின் பொருள் என்ன?
  • குற்றம்
  • அறிவு
  • அழகு
  • புகழ்

No comments:

Post a Comment