Saturday, June 10, 2023

12TH TAMIL One Mark Question And Answers Part 1

1.     ‘நிலவுப்பூஎன்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்.

)    சிற்பிபாலசுப்பிரமணியன் 

)    தி.சு. நடராசன்

)     ரா. அ. பத்மநாபன்              

)      அய்யப்ப மாதவன்

2.     சிற்பி பாலசுப்பிரமணியத்தின் சாகித்திய அகாதெமி விருது பெற்றநூல்.

)     ஒளிப்பறவை                     

)    சூரியநிழல்

)    ஒருகிராமத்துநதி                

)      பூஜ்யங்களின்சங்கிலி

3.     பின்வருவனவற்றில் எது சிற்பி பாலசுப்பிரமணியன் உரைநடை நூல் அல்ல.

)     இலக்கியச்சிந்தனைகள்        

)    மலையாளக்கவிதை

)     அலையும்சுவடும்         

)     சூரியநிழல்

4.     மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் தமிழில் மொழி பெயர்த்தவர்.

          )     சிற்பிபாலசுப்பிரமணியன் 

)    உத்தமசோழன்

        )     அய்யப்பமாதவன்                  

)      வண்ணநிலவவன்

5.     பின்வருவனவற்றில் எது சிற்பிபாலசுப்பிரமணியன் கவிதை நூல் அல்ல.

)    ஒளிப்பறவை                         

)    ஒருகிராமத்துநதி

)     மலையாளக்கவிதை         

)     பூஜ்யங்களின்சங்கிலி

6.     அகத்திணை, புறத்திணை செய்திகளைப் பாடுபொருள்களாகக் கொண்ட இலக்கியம்.

)    சங்கஇலக்கியங்கள்          

)    காப்பியங்கள்

)     சிற்றிலக்கியங்கள்                 

)      இக்காலஇலக்கியங்கள்

7.     காளைகளின் பல இனங்கள் இருப்பதைக் கூறும் கலித்தொகைப் பகுதி.

)     குறிஞ்சிக்கலி                         

)    முல்லைக்கலி

)     மருதக்கலி                              

)      நெய்தற்கலி

8.     இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கணநூல்.

)     அகத்தியம்                            

)    தொல்காப்பியம்

)     முத்துவீரியம்                          

)      இலக்கணவிளக்கம்

9.     …………. என்பது செறிவாக்கப்பட்ட ஒரு வடிவமைப்பு. அதுவாக்கிய அமைப்பில், ஒருசொல் போலவே நடைபெறும்.

)    தொகைமொழி                 

)    விரிமொழி

)     இயல்புமொழி                       

)      விகாரமொழி

10.   ‘எழுவாய் செயப்படுபொருள் அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலைஎன்ற தொடர் அமைப்பிலிருந்து பிறழ்ந்து வரும் தொடர்.

)     மாறுபட்டத்தொடர்               

)    மறுதலைத்தொடர்

)     வேறுபட்டத்தொடர்              

)      ஒன்றிணைந்ததொடர்

11.   ‘தொடரியல் பிறழ்வுநிலைபெரிதும் காணப்படும் இடம்……..

)     பாடலின்முதல்                       

)    பாடலின்நடு

)     பாடலின்இறுதி                

)      பாடலடி

12.   தமிழ் அழகியலைக் கட்டமைப்பதற்கான முதன்மை ஆதாரம்.

)     வாய்மொழிஇலக்கியம்         

)    சங்கஇலக்கியம்

)     நீதிஇலக்கியம்                       

)      காப்பியம்

13.   ‘தமிழ் அழகியல்என்னும் நூலின் ஆசிரியர்.

          )     தி.. நாகராஜன்                    

)    . சுந்தரமூர்த்தி

)    தி.சு. நடராசன்                 

)      மு. கிருஷ்ணமூர்த்தி

 

14.   தி.சு. நடராசனின் அல்லாத நூல் எது?

)     கவிதையெனும்மொழி          

)    திறனாய்வுக்கலை

)     ஒளிப்பறவை                   

)      தமிழ்அழகியல்

15.   திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களிள் குறிப்பிடத் தக்கவர்.

)     ரா. அ. பத்மநாபன்              

)    அய்யப்ப மாதவன்

)    தி.சு. நடராசன்                 

)      அன்னிதாமசு

16.   இருவேறு பொருள்களுக்கிடையே உள்ள ஒற்றுமையை முதலில் கூறி, பின் வேறுபடுத்திக்காட்டுவது.

)    வேற்றுப்பொருள்வைப்பணி

)    பிரிதுமொழிதலணி      

)    பொருள்வேற்றுமைஅணி  

)      பொருளணி

17.   தண்டியலங்காரத்தின் மூல நூல் எது?

)    காவியதர்சம்                    

)    குவலயானந்தம்

)     மாறனலங்காரம்                    

)      வீரசோழியம்

18.   தண்டியலங்காரம் இயற்றப்பட்டக் காலம் ……… நூற்றாண்டு.

          )     எட்டாம்                                 

)    ஒன்பதாம்

        )     பத்தாம்                                   

)      பன்னிரண்டாம்

19.   பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

)     தண்டியலங்காரம்                           

)    மாறனலங்காரம்

)    முத்துவீரியம்                    

)      குவலயானந்தம்

(முத்துவீரியம் தவிர்த்து ஏனையவை அணியிலக்கணம் மட்டும் கூறும் இலக்கண நூல்களாகும்.)

20.   பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

)    மாறனலங்காரம்                       

)    இலக்கணவிளக்கம்

)     தொன்னூல்விளக்கம்            

)      வீரசோழியம்

(மாறனலங்காரம் தவிர்த்து ஏனையவை பிற இலக்கணத்தோடு அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்களாகும்.)

21.   எட்டையபுரம் மன்னர்களின் வரலாற்றைக் கூறும் நூல்.

அ)     பிரபந்த தீபிகை                    

)    தரும தீபிகை

)    வம்சமணிதீபிகை     

)      சிரார்த்த தீபிகை 

22.   பரலிசு. நெல்லையப்பர் யாருடைய வாழ்க்கை வரலாற்றை நூலாக இயற்றியுள்ளார்.

அ)     ம. பொ. சி                              

)    திரு.வி. க

)    .. சி                           

)      பி. சா. சு

23.   ‘பாரதிகடிதங்கள்என்னும் நூலைப் பதிப்பித்தவர்.

அ)     தி.சு. நடராசன்                       

)    ந .முத்துசாமி

)     பரலி சு. நெல்லையப்பர்      

)     ரா. . பத்மநாபன்

24.   எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம்.

)    பேசுவதைப்போலவேஎழுதுதல்

)    எழுதுவதுபோலவேபேசுதல்

)     வட்டாரவழக்கில்பேசுதல்

)      பிறமொழிகலந்துபேசுதல்

25.   தனிக்குறிலை அடுத்து வராத ஒற்றுகள் எவை?

)     ல், ர்                                        

)    ய், ர்

        )     ய், ழ்                                       

)     ர், ழ்

No comments:

Post a Comment